No results found

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. * தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. * கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். * கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியே ராஜினாமா செய்ய வேண்டும். * நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال